MI( Malaysia Indonesia) Foreign Visit (வெளி நாட்டு பயணம்)
மன்னர் ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கடாரம் (பூஜாங் பள்ளத்தாக்கு, மலாய்த் தீபகற்பம் )என்னும் பெரும் பகுதியை கைப்பற்றியதால் ^கடாரம் கொண்டான்^ என பெயர் பெற்றார். ஏனெனில் கடாரம்தான் பண்டைய மலாக்காவின் நுழைமுகமாக தலையாய இடம் பெற்றிருந்தது.சிவனுக்கான ஒரு கோயிலையும் கட்டி அதற்குக் கடாரம் கொண்ட சோழேஸ்வரம் (இப்போது பூமிஸ்வரா கோயில்) என்றும் பெயர் வைத்தார்.
மலேசியா கடாரத்தில் தரிசனம்.
Keda,Malaysia.
Batu Cave Murugan, Malaysia.
Batu Cave Murugan, Malaysia.
Batu Cave Murugan, Malaysia.
Petronas Twin Towers, Malaysia.
Petronas Twin Towers, Malaysia.
இந்தோனேசியா நாட்டில் உள்ள சாவகத் தீவில் (island of Java) அமைந்துள்ள யோக்யகர்த்தாவில்(இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது.) உள்ள பிரம்பானான் கோயில் மும்மூர்த்தி கோவில்) 9ம் நூற்றாண்டில் நம்முடைய தமிழக பாரம்பரிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறது ஒ|u0ba9்றல்ல இரண்டல்ல 500க்கும் மேற்பட்டஆலயங்கள் மிக பெரிய பரப்பளவில் இங்கு காட்சியளிக்கிறதுதற்போது யுனெஸ்கோவின் பாதுகாப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அனைத்தும் உடைபட்ட கற்களாக உருவமற்ற உருவங்களாக கருவறையில் விக்கிரகம் இல்லாத வெறும் கோவிலாக பார்ப்பதற்கு நெஞ்சை பரிதவிக்க வைக்கும் காட்சியாக இந்த கோவில்கள் எல்லாம் சண்டி என்று அழைக்கப்படுகிறது. இது மனதுக்கு கஷ்டத்தை அளிக்கும் காட்சிகளுக்கு காரணம் மத சண்டைகள் மனிதநேயமற்ற மனங்களே உலக சமாதானமும் சமத்துவமும் வளர்வதற்கு வழி செய்வோமாக.
Prambanan or Rara Jonggrang is a 9th-century
Hindu temple in Yogyakarta,Indonesia.
Lord Brahma as the Creator – Prambanan
Temple,Indonesia.
Lord Vishnu as the Preserver – Prambanan
Temple,Indonesia.
Lord Shiva as the Transformer – Prambanan
Temple,Indonesia.
இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் உள்ள மேடான் நகரில் (இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகராகும். இது இந்தோனேசியாவின் நான்காவது பெரிய நகரமாகும்) அமைந்துள்ள மைத்ரேய புத்த மதத்தின் தலைமைப் பீடத்தில் அகில இந்தோனேசியா தலைமை புத்த மத தலைவர் யங் சாங் சன் ரன் ஐயாவை சந்தித்து ஹிந்து மதத்தின் தத்துவார்த்த விஷயங்கள் மற்றும் கோட்பாடுகளை உணர்த்தி ஹிந்து மதத்தை மதித்ததை முன்னிட்டு மத நல்லிணக்கத்துக்கு இணங்க ஐயா அவர்களுக்கு ஹிந்து மதத்தின் புனித ரக்ஷபந்தனை ஐயா அவர்களின் திருக்கரங்களில் அணிவிக்கப்பட்டது.