இப்போது
நாம் ஜீவன், ஜகத் , பரம்
ஐக்கியத்தைப் பார்போம்
ப்ரபோத
ஸமயே நிர்வாணம்
பொய்யை
பொய் பொய்யாக்கி
மெய்யை
மெய் மெய்யாக்கி
உள்ளது
உள்ளபடி உள்ளதைறிந்து
அனைத்திலும்
அதுவேயென நீயும்
அழிந்தாலோ
மாறினாலோ தோன்றினாலோ
அது அதுபடியே அதுவாகவே
பாகியக்கரணம்
அந்தக்கரணம் எத்தனையோ
இதுவோ எதுவோ அதுதானே
அது இயக்கத்தாலியங்கும் அதுயிதுவும்
இதிலும்
எதிலும் அதுதானே...
_ தாஸோஹம். த. பிரபு
_ தாஸோஹம். த. பிரபு
நானே.
இருப்பது
அதுவே..
அனந்தமே
ஆனந்தமாகியது அது...
அதிலே லயமானால் சொரூபம் நீயே....
_ தாஸோஹம். த. பிரபு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.