Thursday, 16 April 2015

5ஐம்பூதங்களுக்கு சமர்ப்பணம்5_ தாஸோஹம் த. பிரபு

ஐம்பூதங்களுக்கு சமர்ப்பணம்
                                                                     _ தாஸோஹம் . பிரபு

1.சமநிலையும் அன்பையும் ஆகாசத்தில் இருக்க செய்து
2.தற்பெருமையும் பயத்தையும் காற்றில் பறக்க விட்டு
3.பழியையும் (பழி சுமத்தல், பழி தீர்த்தல்) பொறாமையும் தீயில் இட்டு                                                                                       கொழுத்தி
4.துணிவையும் எளிமையும் நீரில் கலக்கி குடித்து
5.ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் மண்ணில் விதைத்து பயிரிடு

       இதன் மூலம் பஞ்சபூதங்களின் நிறைவை காண்பாய்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.