Tuesday, 21 April 2015

தினமும் அனுதினமும்

        

அறிய வேண்டிய தாய் மதமான இந்து மதத்தின் இரண்டு கண்கள்:

* நமது ஹிந்து மதத்தின் சாஸ்திர நூல் "பிரஸ்தானத்திரயம் "
[உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் (வேதாந்த சூத்திரம்), பகவத்கீதை]

* நமது ஹிந்து மதத்தின் ஆறு சமயங்கள் (ஷண்மதம்)
காணாபத்தியம் _ விநாயகர்
கௌமாரம் _ முருகன்
சைவம் _ சிவன்
சாக்தம் _ சக்தி
வைணவம் _ விஷ்ணு
சௌரம் _ சூரியன்

       "  நம் பாரம்பரியத்திற்கு மதிப்புக் கொடுப்போம் !
         நம் கலாச்சாரத்தை மேம்படுத்துவோம் !! "

தினமும் அனுதினமும் :

படிக்க வேண்டியது ªவையார் திருவள்ளுவர் அருளியது
ஓத வேண்டியது வேதமும் சந்நியாசி கீதமும்
பேச வேண்டியது ஹிதமாகவும் சத்தியமாகவும்
செய்ய வேண்டியது உழைப்பும் சேவையும்
சிந்திக்க வேண்டியது அறிஞர்கள் மகான்கள் அருளிய
                                                                                    போதனைகள்
நினைக்க வேண்டியது பெற்றோரையும் குருவையும் தெய்வத்தையும்.


" மனித வாழ்வில் படிக்கவேண்டிய ஒரே நித்தியமான தர்மமான                                                                       நூல் "சந்நியாசி கீதம்"
வைதிக ஸனாதன ஹிந்து தர்மத்தை அறிந்து உணர (www.poornalayam.org)"

             " அணுவிலும் அணு அணுவாக அமைதியும்
            ஆனந்தத்தையும் உணர எனது பிரார்த்தனை"


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.