அறிய வேண்டிய தாய் மதமான
இந்து மதத்தின் இரண்டு கண்கள்:
* நமது
ஹிந்து மதத்தின் சாஸ்திர நூல் "பிரஸ்தானத்திரயம்
"
[உபநிஷதங்கள்,
பிரம்ம சூத்திரம் (வேதாந்த சூத்திரம்), பகவத்கீதை]
* நமது
ஹிந்து மதத்தின் ஆறு சமயங்கள் (ஷண்மதம்)
காணாபத்தியம்
_ விநாயகர்
கௌமாரம்
_ முருகன்
சைவம்
_ சிவன்
சாக்தம்
_ சக்தி
வைணவம்
_ விஷ்ணு
சௌரம்
_ சூரியன்
" நம்
பாரம்பரியத்திற்கு மதிப்புக் கொடுப்போம் !
நம் கலாச்சாரத்தை மேம்படுத்துவோம்
!! "
தினமும்
அனுதினமும் :
படிக்க
வேண்டியது ஒªவையார் திருவள்ளுவர்
அருளியது
ஓத வேண்டியது வேதமும் சந்நியாசி கீதமும்
பேச வேண்டியது ஹிதமாகவும் சத்தியமாகவும்
செய்ய வேண்டியது உழைப்பும் சேவையும்
சிந்திக்க
வேண்டியது அறிஞர்கள் மகான்கள் அருளிய
போதனைகள்
நினைக்க
வேண்டியது பெற்றோரையும் குருவையும் தெய்வத்தையும்.
" மனித
வாழ்வில் படிக்கவேண்டிய ஒரே நித்தியமான தர்மமான
நூல் "சந்நியாசி கீதம்"
வைதிக ஸனாதன ஹிந்து தர்மத்தை
அறிந்து உணர (www.poornalayam.org)"
" அணுவிலும் அணு அணுவாக அமைதியும்
ஆனந்தத்தையும் உணர எனது பிரார்த்தனை"
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.