Thursday, 15 January 2015

☼01-விழியும் வழியும்-01☼ - சமர்ப்பணம் ‍‍۞தாஸோஹம் பிரபு۞

                                               ஓம் தத் சத்
                            சமர்ப்பணம்
    தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவே குருவிற்கும் சீடனுக்கும் உள்ள உறவு. பிறந்தான பிறகு தாய்க்கு தன் மகவின் குணம் இப்படி இருக்க வேண்டும் உருவம் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கேற்ப இருப்பதில்லை. அதற்கு மாறாக பிறந்த குழந்தையாயினும் அவளுக்கு உரிய குழந்தை தான். அதே போலத்தான் குருவுக்கு கிடைத்த சீடனும். அதற்கேற்ப அடியேன் தெரிந்தோ தெரியாமலோ தன் குரு பின்பற்றிய கொள்கைக்கு மாறாக நடந்தும் இந்த நூலில்(விழியும் வழியும்) எதிர்மறை கருத்துக்கள் ஏதேனும் கூறி இருந்தாலும் அடியேனையும் ஒரு பொருட்டாக நினைத்து தனது திருவடியில் இடம் தந்தருளி ஏற்றுக்கொள்ளும்படி எனது மானச குருவும் எனக்கும் தாயுமானவரான என் ஆத்மார்த்தமான சற்குரு - சுட்டெரிக்கும் வெயிலில் சுடாத சூரியனாய் ஜீவன் முக்தராகவும் சுடர் ஒளியாய் வாழ்ந்த-தத்துவ மெய் ஞானத்துறவி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் திருபாதத்தை தொட்டு வணங்கி இச்சிறிய நூலை எனது சற்குருவுக்கே சமர்பணம் செய்கிறேன்.

  ப்ரஹ்மானந்தம் பரமஸ¤கதம் கேவலம் ஞானமூர்த்திம் |

  த்வந்த்வாதீதம் ககனஸத்ருசம்  தத்வமஸ்யாதிலக்ஷ்யம்

  ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீஸாக்ஷ£பூதம்

   பாவாதீதம் த்¡¢குணரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||

                                                _ ஸ்ரீ குருஸ்துதி


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.