மக்கள் அனைவரும் கௌபீணமோ அல்லது காவியை அணிந்து எந்த ஒரு உறவு முறையுடன் தொடர்பு இல்லாமல் மாலையை அணிந்து ஜடாமுடியை வளர்த்து திருவோடுடன் கமண்டலம் எடுத்து தனியே கானகம் சென்று குகைக்குள் அமர்ந்தால் மட்டும் தான் கடவுளை அடையமுடியும் என்ற தவறான கோணத்தை மாற்றி இப்போதே அவரவர் இருக்கும் ஆசிரம நிலையில் (பிரம்மச்சாரி,கிரஹஸ்தன்,வானப்பிரஸ்தன்,சந்நியாசி) அவர்கள் உண்மை நிலையான ஆத்மனை அறிந்து பரமனை அடைய உண்மைத் தத்துவத்தை மக்களிடையே கொண்டுச் செல்ல எனது கிருஹஸ்த ஆசிரம இறுதி நிலையில் இவ்வாசிரமத்தை நிறுவ திட்டமிட்டுள்ளேன். இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது, ஆதலால் நீங்கள் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கண்டிப்பாக தரும்படி அடியேன் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாலையம் கட்டாயம் உருவாக குருவருளையும் திருவருளையும் வேண்டிப் பிராத்திக்கிறேன்.
அனைவரும் கானகம் செல்ல முடியாது. அப்படிச் சென்றாலும் சிலரால் மட்டும்தான் சில விதிமுறைகளுடன் தபஸ்வியாக இருக்கமுடியும். ஆதலால் அருள்நிலையான மகான்களை கட்டாயம் போற்றி வணங்கி நாம் இப்போது வாழும் வாழ்க்கையில் அம்மகான்கள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி தெய்வீக வாழ்க்கையை நடத்த வேண்டும்.
மேலைச்சிதம்பரம் எனப்போற்றப்படும் பேரூர் (சதா) - தென்கயிலை எனப் போற்றப்படும் வெள்ளியங்கி¡¢ மலை (சிவன்) இடைப்பட்ட புண்ணிய பூமியில்தான் சந்நிதியை அமைக்க திட்டமிட்டுள்ளேன். அநுகிரகம் பண்ணக்கூடிய சதாசிவன் சேர்ந்தால்தான் நிறைவேறும் என்பதால் படி அளக்கும் சதாசிவனிடம் விண்ணப்பித்துள்ளேன்.
சுடர் நிலை என்ர ஆன்மீக மாத பத்தி¡¢க்கையும் ஞான ஊற்று என்ற ஆன்மீக தத்துவ போதனையை sms & e-mail மூலம் அருள் தாகத்தை ஏற்படுத்த தினமும் சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
****************************************************************************************************************
தாகம் நேர்ந்தால் தண்ணீர் குடித்தால் தாகம் அடங்கிவிடும். ஆனால் அருள் தாகம் ஏற்பட்டால் அருள் தாகத்தையே மேலும் மேலும் ஏற்படுத்த வேண்டும்.
- தாஸோஹம் த. பிரபு
****************************************************************************************************************
அனைவரும் கானகம் செல்ல முடியாது. அப்படிச் சென்றாலும் சிலரால் மட்டும்தான் சில விதிமுறைகளுடன் தபஸ்வியாக இருக்கமுடியும். ஆதலால் அருள்நிலையான மகான்களை கட்டாயம் போற்றி வணங்கி நாம் இப்போது வாழும் வாழ்க்கையில் அம்மகான்கள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி தெய்வீக வாழ்க்கையை நடத்த வேண்டும்.
மேலைச்சிதம்பரம் எனப்போற்றப்படும் பேரூர் (சதா) - தென்கயிலை எனப் போற்றப்படும் வெள்ளியங்கி¡¢ மலை (சிவன்) இடைப்பட்ட புண்ணிய பூமியில்தான் சந்நிதியை அமைக்க திட்டமிட்டுள்ளேன். அநுகிரகம் பண்ணக்கூடிய சதாசிவன் சேர்ந்தால்தான் நிறைவேறும் என்பதால் படி அளக்கும் சதாசிவனிடம் விண்ணப்பித்துள்ளேன்.
சுடர் நிலை என்ர ஆன்மீக மாத பத்தி¡¢க்கையும் ஞான ஊற்று என்ற ஆன்மீக தத்துவ போதனையை sms & e-mail மூலம் அருள் தாகத்தை ஏற்படுத்த தினமும் சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
****************************************************************************************************************
தாகம் நேர்ந்தால் தண்ணீர் குடித்தால் தாகம் அடங்கிவிடும். ஆனால் அருள் தாகம் ஏற்பட்டால் அருள் தாகத்தையே மேலும் மேலும் ஏற்படுத்த வேண்டும்.
- தாஸோஹம் த. பிரபு
****************************************************************************************************************
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.