மனிதனாக
பிறந்த
அனைவரும் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய பஞ்ச மஹாயெக்கியங்கள்
1.தெய்வயெக்கியம்
தினசரி கடவுளை வழிபடுவது.
2.பிதுர்யெக்கியம்
பெற்றோரை அன்றாடம் வணங்குவது.
3.மனுஷயெக்கியம்
நலிந்தோருக்கு தொண்டு செய்வது.
4.பூதயெக்கியம்
பச்சை புல்லையும் படர்ந்து நிற்கும் கொடியையும் ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும் களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது.
5.பிரம்மயெக்கியம்
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷிகளையும் தெளிவைக் கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.